சென்னை- கொழும்பு சேவையை நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு குறைந்த கட்டண விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆனால் இதில் லாபம் இல்லை என்பதால் இந்த சேவையை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 2 ஆம் திகதியுடன் கொழும்பு - சென்னை இடையிலான தினசரி விமான சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே இலங்கையின் மிஹின் லங்கா நிறுவனம் திருச்சிக்கும், கொழும்புக்கும் இடையில் நடத்தி வந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை- கொழும்பு சேவையை நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு
Reviewed by Author
on
November 27, 2013
Rating:

No comments:
Post a Comment