அண்மைய செய்திகள்

recent
-

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். 

குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு Reviewed by Author on November 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.