அண்மைய செய்திகள்

recent
-

குத்தகை அடிப்படையில் மட்டுமே வௌிநாட்டவர்கள் காணிகளை பெற முடியும்

2014ம் ஆண்டு முதல் வௌிநாட்டவர்கள் இலங்கையில் குத்தகை அடிப்படையில் மாத்திரம் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதற்காக 15% ஆரம்ப வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குத்தகை அடிப்படையில் மட்டுமே வௌிநாட்டவர்கள் காணிகளை பெற முடியும் Reviewed by Author on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.