குத்தகை அடிப்படையில் மட்டுமே வௌிநாட்டவர்கள் காணிகளை பெற முடியும்
இதற்காக 15% ஆரம்ப வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குத்தகை அடிப்படையில் மட்டுமே வௌிநாட்டவர்கள் காணிகளை பெற முடியும்
Reviewed by Author
on
November 21, 2013
Rating:

No comments:
Post a Comment