எம் மீது பாரிய தாக்குதல் அருட்தந்தை நேரு! பேரினவாதிகளுக்கு நாம் அடிமையல்ல! எமது போராட்டத்தை தடுக்க முடியாது: ஆயர் இராயப்பு ஜோசப் - (Video)
காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமையவே நடந்தது, பேரினவாதிகளுக்கு நாம் அடிமையல்ல எமது ஜனநாயக போராட்டங்கள் தொடரும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் அமைதி முறையில் போராட கூட அனுமதி மறுக்கப்படுவது அனுமதிக்க முடியாது என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியதுடன், எம்மீது நடந்தது திட்டமிட்ட தாக்குதல் என அருட்தந்தை நேரு லங்காசிறி வானொலியின் சிறப்புச் செவ்வியில் குறிப்பிட்டனர்.
எமது மக்கள் அமைதி முறையில் போராட கூட அனுமதி மறுக்கப்படுவது அனுமதிக்க முடியாது என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியதுடன், எம்மீது நடந்தது திட்டமிட்ட தாக்குதல் என அருட்தந்தை நேரு லங்காசிறி வானொலியின் சிறப்புச் செவ்வியில் குறிப்பிட்டனர்.
எம் மீது பாரிய தாக்குதல் அருட்தந்தை நேரு! பேரினவாதிகளுக்கு நாம் அடிமையல்ல! எமது போராட்டத்தை தடுக்க முடியாது: ஆயர் இராயப்பு ஜோசப் - (Video)
Reviewed by NEWMANNAR
on
November 19, 2013
Rating:

No comments:
Post a Comment