179 இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெயா
தமிழக சிறைகளில் உள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார்கள். ஜனவரி 13 முதல் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக- இலங்கை மீனவர்களிடையே சென்னையில் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
179 இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெயா
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:

No comments:
Post a Comment