பொங்கல் தினமன்று மதுபான கடைகள் மூடப்பட மாட்டாது: கலால் திணைக்களம்
தைப்பொங்கல் தினமன்று மதுபான கடைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி தைப்பொங்கல் தினம் கொண்டாடப்பட உள்ளது.
பௌர்ணமி தினத்தில் மட்டுமே மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தைப்பொங்கல் தினமன்று மதுபான கடைகள் மூட முடியாது என கலால் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பொங்கல் தினமன்று மதுபான கடைகள் மூடப்பட மாட்டாது: கலால் திணைக்களம்
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:

No comments:
Post a Comment