மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 33 வருடங்கள் பூர்த்தி
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 33 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு மன்னார் தோட்டவெளி புனித வேதசாட்சிகள் ஆலயத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் ஆண்டகை தலைமையில் நேற்று கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மன்னார்மறை மாவட்ட குருக்கள் உட்பட 36 பங்குகளில் இருந்தும் கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டதாகதெரிவிக்கப்படுகிறது
.
பரிசுத்த பாப்பரசரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வருடத்தில் “மனித மான்பும் குடும்பமும்” என்ற கருப்பொருளில் பங்குகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானங்களும் இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 33 வருடங்கள் பூர்த்தி
Reviewed by NEWMANNAR
on
January 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 26, 2014
Rating:

No comments:
Post a Comment