அண்மைய செய்திகள்

recent
-

பூட்டானில்..நடை பெற்ற சார்க் நாடுகளின் இலக்கிய விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர்சார்பாக .எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் கலந்துகொண்டார்

கடந்த ( 17-21.12.2013 )ல் பூட்டான் தலைநகர் திம்புவில் நடை பெற்ற நாவல்எழுத்தாளர் களுக்கானா இலக்கிய விழாவில் இலக்கிய சார்பாக கலந்துகொண்ட5 (ஐந்து) நவலாசிரியர்களில் ஒருவராக இலங்கை தமிழ் எழுத்தாளர்சார்பாக மன்னார் மாவட்டத்தை சாந்த பிரபல நவலாசிரியர் எஸ்.ஏ உதயன் அவர்கள் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.

எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன்.அவர்களைப் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றது. மக்களுடன் சேர்ந்து மன்னார் இணையமும் 
பூட்டானில்..நடை பெற்ற சார்க் நாடுகளின் இலக்கிய விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர்சார்பாக .எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் கலந்துகொண்டார் Reviewed by NEWMANNAR on January 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.