அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 2 மண்டையோடுகள் மீட்பு

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


 இதன் பிரகாரம் இந்த புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மொத்த மண்டையோடுகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ளது. 

 மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது முதல் 29 ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 2 மண்டையோடுகள் மீட்பு Reviewed by NEWMANNAR on February 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.