அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் பேராதனை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு -படங்கள்
அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் பேராதனை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் அமைச்சரின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது நன்னீர் மீன்பிடி மற்றும் கடற்றொழிலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எதிர்கால சந்ததியினர் எதிர் கொள்ளப்போகும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது பேராதனைப் பலகலைக்கழக விலங்கியல் விஞ்ஞானத் திணைக்கள அதிகாரிகள்இ விவசாய பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதிஉதேனி எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பின் போது நன்னீர் மீன்பிடி மற்றும் கடற்றொழிலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எதிர்கால சந்ததியினர் எதிர் கொள்ளப்போகும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது பேராதனைப் பலகலைக்கழக விலங்கியல் விஞ்ஞானத் திணைக்கள அதிகாரிகள்இ விவசாய பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதிஉதேனி எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் பேராதனை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு -படங்கள்
Reviewed by Author
on
February 22, 2014
Rating:

No comments:
Post a Comment