பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 5வர் விடுதலை
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 பேரும் குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதியன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரமுகர்கள் பலரை கொலை செய்ததாக பயங்கராத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்;சாட்டி அவர்களுக்கெதிராக குச்சவெளி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட 9 பேர்களில் 5 பேரே குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதியன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரமுகர்கள் பலரை கொலை செய்ததாக பயங்கராத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்;சாட்டி அவர்களுக்கெதிராக குச்சவெளி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட 9 பேர்களில் 5 பேரே குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 5வர் விடுதலை
Reviewed by Author
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment