இருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி
திருகோணமலையில் இருவேறு பகுதிகளில் காட்டு யானைத் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மூதூர் 15 ஆம் கட்டை பகுதியில் வயலில் காவல் காத்த ஒருவர் யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மணல்சேனையைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment