சிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment