உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டநானாட்டான் ம.வி. மாணவி
2014 இல் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் செல்வி ஆன்டிலக்சி சத்தியகுணசீலன் கலைப்பிரிவில் தோற்றி 3 “A'சித்தி பெற்று மன்னார் மாவட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை மன்/அச்சங்குளம் அ.த.க.பாடசாலையிலும்இ தொடர்ந்து மன்/ நானாட்டான் ம.வி லும்; உயர்தரம் வரை பயின்றார். இவர் அச்சங்குளம் சத்தியகுணசீலன் வரோணிக்கம்மா தம்பதிகளின் 3வது புதல்வியாவார்.
வாழ்த்துவோர்
பெற்றோர் சகோதரர்கள்
உறவினர்கள் நண்பர்கள்
இவர் தனது ஆரம்பக்கல்வியை மன்/அச்சங்குளம் அ.த.க.பாடசாலையிலும்இ தொடர்ந்து மன்/ நானாட்டான் ம.வி லும்; உயர்தரம் வரை பயின்றார். இவர் அச்சங்குளம் சத்தியகுணசீலன் வரோணிக்கம்மா தம்பதிகளின் 3வது புதல்வியாவார்.
வாழ்த்துவோர்
பெற்றோர் சகோதரர்கள்
உறவினர்கள் நண்பர்கள்
உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டநானாட்டான் ம.வி. மாணவி
Reviewed by Admin
on
December 29, 2014
Rating:

No comments:
Post a Comment