திருகோணமலை வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருகோணமலை – ஹபரண பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதுபோனதால், விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் 19 மற்றும் 29 வயதான இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:


No comments:
Post a Comment