வெளிநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் தலைமன்னார் பியர்க்கு வந்துள்ளன.
இன்று வெளிநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் நான்கும் அதன் குஞ்சுகள் பதினைந்தும் தலைமன்னார் பியர்க்கு வந்துள்ளன.
காகங்களின் தாக்குதலினால் தாய் பறவைகள் குஞ்சுகளை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளன.
குஞ்சுகளை தலைமன்னார் பியர் ஊர் மக்கள் காப்பாற்றி சரணாலயத்தில் ஒப்படைப்பதற்காக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்....
வெளிநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் தலைமன்னார் பியர்க்கு வந்துள்ளன.
Reviewed by NEWMANNAR
on
March 25, 2015
Rating:

No comments:
Post a Comment