அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியை சந்தித்த ஆயர் குழு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த ஆயர்கள் குழு சந்தித்து பேசியுள்ளனர்.


கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியை சந்தித்த ஆயர் குழு Reviewed by NEWMANNAR on April 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.