மன்னார் ஆயர்,வடக்கு முஸ்லீம் பிரஜைகள் அமைப்பு,ஆவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு-photo
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வடக்கு முஸ்லீம் பிரஜைகள் அமைப்பிற்கும் இடையில் நேற்று (08) புதன் கிழமை மலை மன்னார் ஆயர் இல்லத்தில் சமூக நல்லிணக்க சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது வடக்கு மாகாண முஸ்லீம் பிரஜைகள் அமைப்பு சமூக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதே வேளை அங்கு வருகை தந்த ஆவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரையும் மன்னார் மறைமாவட்ட ஆயர் சந்தித்து வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடையங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தியுள்ளார்.
மன்னார் ஆயர்,வடக்கு முஸ்லீம் பிரஜைகள் அமைப்பு,ஆவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு-photo
Reviewed by NEWMANNAR
on
April 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 09, 2015
Rating:



No comments:
Post a Comment