அண்மைய செய்திகள்

recent
-

கட்­டு­டலைப் பெற தசை­களில் எண்­ணெ­யையும் அற்­க­கோ­லையும் ஏற்றிக் கொண்­டதால் விப­ரீதம்


கட்­டு­று­தி­யான உடல் தோற்­றத்தை பெற தனது தசை­களில் எண்ணெய் மற்றும் அற்­க­கோலை ஏற்றிக் கொண்ட நப­ரொ­ருவர் தனது உயி­ருக்கு அபா­யத்தை தேடிக் கொண்ட சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. கல்டஸ் நொவெஸ் நகரைச் சேர்ந்த ஒரு பிள்­ளைக்குத் தந்­தை­யான ரொமா­ரியோ டொஸ் சந்தோஸ் அல்வெஸ் (25 வயது) என்­ப­வரே இவ்­வாறு தனது கட்­டு­று­தி­யான தோற்­றத்­திற்­காக உடல் நலத்­துக்கு தீங்கு விளை­விக்கும் திர­வங்­களை தனது தசையில் ஏற்றிக் கொண்­டுள்ளார். இந்­நி­லையில் இரு கரங்­களும் துண்­டிக்­கப்­பட வேண்­டிய நிலைக்கு உள்­ளான அல்வெஸ், தற்­கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்­வ­தற் கும் முயற்சித் துள்ளார். அவர் தற்­போது சிறு­நீ­ரக செய­லிழப்பு உள்­ள­டங்­க­லான பல உடல்நலப் பிரச்சினை களுக்கு உள்ளாகி துன்பப்பட்டு வருகிறார்.



கட்­டு­டலைப் பெற தசை­களில் எண்­ணெ­யையும் அற்­க­கோ­லையும் ஏற்றிக் கொண்­டதால் விப­ரீதம் Reviewed by Author on May 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.