அண்மைய செய்திகள்

recent
-

வடமத்திய மாகாண சபைத்தலைவருக்கு விளக்கமறியல்


வடமத்திய மாகாண சபைத்தலைவர் ஆனந்த சரத் குமாரவுக்கு ஜுன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மோசடிக்குற்றச் சாட்டு தொடர்பிலேயே அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 



வடமத்திய மாகாண சபைத்தலைவருக்கு விளக்கமறியல் Reviewed by NEWMANNAR on June 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.