அண்மைய செய்திகள்

recent
-

ஜொன்டியின் பயிற்சியளிப்பில் திருப்தி : சிதத் வெத்­த­முனி


தென்­னா­பி­ரிக்கக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை அணி வீரர்­க­ளுக்கு களத்­த­டுப்பு பயிற்­சி­ய­ளித்­தமை எமக்கு பூரண திருப்­தி­ய­ளிக்­கி­றது. அதேபோல் வீரர்­களும் புதிய அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொண்­டனர் என்று இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரிவித்தார்.


இலங்கைக் கிரிக்­கெட்டில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்இ ஜொன்டி ரோட்ஸ் எமது வீரர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்க முன்­வந்­த­மைக்கு அவ­ருக்கு நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம்.

அதே­நேரம் அவரின் பயிற்­சியின் மூலம் எமது வீரர்­க­ளுக்கு புதிய அனுபவம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இது ஆரோக் ­கி­ய­மான விட­யமும் கூட. பயிற்­சி­யின்­போது நான் எமது வீரர்­களைச் சந்­தித்­துப்­பே­சினேன். அவர்­களும் ஜொன்­டியின் பயிற்சிகளை விரும்புவதாகத் தெரிவித்தனர்.

ஜொன்டி மட்டுமல்லாது எதிர்காலத்தில் இன்னும் பலகிரிக்கெட் ஜாம்பவான்களை வர வழைத்து குறுகிய கால பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

ஜொன்டியின் பயிற்சியளிப்பில் திருப்தி : சிதத் வெத்­த­முனி Reviewed by Author on June 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.