இலங்கையுடனான உறவு நல்லிணக்கத்துடன் தொடர்புடையது: இந்தியா...
இலங்கையுடன் தாம், கொண்டுள்ள உறவின் மூலம் மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை நோக்காக கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்தக் கருத்தை சிங்கப்பூரில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கையில் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான உறவு நல்லிணக்கத்துடன் தொடர்புடையது: இந்தியா...
Reviewed by Author
on
July 20, 2015
Rating:

No comments:
Post a Comment