இராமேஸ்வரம்- தலைமன்னார் புகையிரதப் பாதை: மோடியுடன் கலந்துரையாடியதாக இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் புகையிரத பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து கலந்தாலோசித்ததாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான எல்லை தூரம் சுமார் 23 கிலோமீற்றர்கள் ஆகும். இவ் இடைவெளிக்கு இடையில் சிறுதூர படகு சேவைகள் 1966ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இராமேஸ்வரம்- தலைமன்னார் புகையிரதப் பாதை: மோடியுடன் கலந்துரையாடியதாக இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:

No comments:
Post a Comment