யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல்:28 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு,,,
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல்:28 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு,,,
Reviewed by Author
on
August 26, 2015
Rating:

No comments:
Post a Comment