அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி யோசனை...
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடுத்த வருட முதல் மரண தண்டனையை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கான அங்கீகாரம் பாராளுமன்றில் கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி யோசனை...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment