பிள்ளையாருடன் ஒரு ‘செல்ஃபி’: விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். இன்று இந்தியா முழுவதும் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நடந்த வழிபாடுகளில் சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோருடன் கலந்து கொண்டார். விநாயகருடன் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் சச்சின்.
பிள்ளையாருடன் ஒரு ‘செல்ஃபி’: விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
No comments:
Post a Comment