அண்மைய செய்திகள்

recent
-

தேசிய விளையாட்டுக் கொள்கை இரு வருடத்திற்குள் அறிமுகம் : அமைச்சர் தயாசிறி


இரண்டு வருடத்திற்குள் தேசிய விளை­யாட்டுக் கொள்­கையை அறி­மு­கப்ப­டுத்­த­வுள்­ள­தாக, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார்.


விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜய சேகர தமது கட­மை­களைப் பொறுப்­பேற்ற வேளையே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

விளை­யாட்டு துறை­யி­லுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் விரைவில் கலந்­து­ரை­யாடி தீர்வு பெற்றுக்கொடுக்க எதிர்­பார்த்துள்­ள­தா­கவும் அவர் குறிப்பிட்­டுள்ளார்.

இதே­வேளை விளை­யாட்டு சங்­கங்­க­ளுக்கான தேர்­தலையும் விரைவில் நடத்த நட­வ­டிக்கைஎடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டுக் கொள்கை இரு வருடத்திற்குள் அறிமுகம் : அமைச்சர் தயாசிறி Reviewed by Author on September 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.