அண்மைய செய்திகள்

recent
-

பற்றி எரியும் கட்டிடம்: தாய் முக்கியமா? காதலி முக்கியமா? பதில் கூறுங்கள்...


பற்றி எரியும் கட்டிடத்தில் தாய் மற்றும் காதலி சிக்கிக்கொண்டிருக்கையில் நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள் என்ற கேள்வி சீனாவின் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான சரியான விடையையும் சீன சட்டத்துரை இறுதியில் வெளியிட்டிருந்தது.

அதில், பெற்றோருக்கான கடமைக்கு முன்னிலையில் காதலிக்கு முன்னுரிமை கொடுப்பது ”கருதப்பட்ட குற்றத்துக்கு சமம்” என கூறியுள்ளனர்.

ஆனாலும், பெற்றோரை காப்பாற்றும் கடமையை, ஆபத்தில் இருக்கும் மற்றவர்களை காப்பாற்றும் செயலோடு ஒப்பிடுவது கேலிக்குரியது என இணையதள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பிறர் ஆபத்தில் இருக்கும்போது, தனது தாயைதான் காப்பாற்ற வேண்டும் என எந்த சட்டமும் சொல்லவில்லை என நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இதற்கான பதிலில், தாயை காப்பாற்றிய மகன்கள் தான் அதிகமான உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றி எரியும் கட்டிடம்: தாய் முக்கியமா? காதலி முக்கியமா? பதில் கூறுங்கள்... Reviewed by Author on September 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.