அண்மைய செய்திகள்

recent
-

ஐ நாவால் இதுவரை வெளிவந்த ஆவணங்களில் முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படுமா: நிர்மானுஜன்...


ஐ நாவினால் 2012 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையியில் இலங்கை தொடர்பான ஆறு அறிக்கைகள் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக் கூறல் தொடர்பில் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த விடயங்கள் உள் வாங்கப்படுமா என்பது கேள்ளிவிக்குரியதாக இருக்கின்றது என ஊடக அவதானியும், விமர்சகருமாகிய நிர்மானுஜன் தெரிவித்தார்.
ஐ நாவால் இதுவரை வெளிவந்த ஆவணங்களில் முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படுமா: நிர்மானுஜன்... Reviewed by Author on September 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.