பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு...
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு கொழும்பு நீதிமன்ற முதன்மை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment