அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் விழிப்புணர்வுப் பேரணியும்!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் மடு பிரதேச இளைஞர்  சம்மேளன ஏற்பாட்டில் மடு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் நிமலதர்சன்   மடு பிரதேச இளைஞர்  சம்மேளன தலைவர் நடராசா ஜெயகாந்தன் தலமையில்
 மன்னார் மாவட்டத்தின் மடு  வலையத்திற்குட்பட்ட    பெரிய பண்டி விரிச்சான் மகா வித்தியாலய மாணவர்களாலும் மடு பிரதேச இளைஞர் சம்மேளன இளைஞர்களாலும்   சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் விழிப்புணர்வு  பேரணியும்  இன்று30-9-2015 காலை 8.00 மணியளவில்  பெரிய பண்டி விரிச்சான் பகுதியில் இடம் பெற்றது. இதன் போது பொதுமக்களுக்கும் சிறுவர்களுக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.






மடுவில் சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் விழிப்புணர்வுப் பேரணியும்! Reviewed by NEWMANNAR on October 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.