அண்மைய செய்திகள்

recent
-

உலகில் முதல் தட­வை­யாக மனித குரல்நாண்....


உலகில் முதல் தட­வை­யாக மனித குரல்நாணை ஆய்­வு­கூ­டத்தில் உரு­வாக்கி அமெ­ரிக்க மருத்­துவ நிபு­ணர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.

அமெ­ரிக்க விஸ்­கொன்ஸின் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­துவ ஆய்­வா­ளர்கள் ஆய்­வு­கூடத் தட்­டொன்றில் மனித கலங்களைப் பயன்­ப­டுத்தி இந்தக் குரல் நாணை விருத்தி செய்­துள்­ளனர். புற்­றுநோய் மற்றும் ஏனைய நோய்­களால் பாதிக்­கட்டு தமது குரலை இழந்த பெருந்­தொ­கை­யான மக்­க­ளுக்கு இந்தக் கண்­டு­பி­டிப்பு வரப்­பி­ர­சா­த­மாக அமையும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. புற்­றுநோய் மற்றும் ஏனைய நோய்­களால் பாதிக்­கப்­பட்டு 15 பேரில் ஒருவர் தமது குரலை இழப்பதாக மருத்துவத் தரவுகள் கூறுகின்றன.

உலகில் முதல் தட­வை­யாக மனித குரல்நாண்.... Reviewed by Author on November 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.