குழந்தைகள் விரும்பும் பொம்மைகள் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பின் அடுத்த உத்தி....
குழந்தைகள் பொம்மை மூலம் வெடிகுண்டு வைக்கும் படலத்தை தொடர இருப்பதாக ஐ.எஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் இதுவரை கோழிகுண்டு, ஆணுறை, குளிர்பான டப்பா போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திவந்ததனர். இந்நிலையில் இவர்களின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு, குழந்தைகள் விரும்பும் பொம்மைகள் மூலம் வெடிகுண்டுகளை பயன்படுத்தவிருக்கின்றனர். இதற்காக, தயாரிக்கப்பட்ட 18 குழந்தைகள் பொம்மைகளில் இருந்த வெடிகுண்டுகளை ஈராக் ராணுவத்தினர் செயல் இழக்க வைத்து உள்ளனர். இந்த குழந்தைகள் பொம்மையின் உடலில் வெடிகுண்டை வைத்து அதனை வண்ண வண்ண ஆடைகளால் மறைத்து விடுகின்றனர்.
குழந்தைகள் விரும்பும் பொம்மைகள் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பின் அடுத்த உத்தி....
Reviewed by Author
on
November 21, 2015
Rating:

No comments:
Post a Comment