மணற்குளம் அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையில் பொது நூலகம் திறப்பு நிகழ்வு-Photo
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளிமலை,மணற்குளம்,பண்டாரவெளி,சிறுக்குளம் மற்றும் பூநொச்சிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை விருத்தி செய்து கொள்வதற்காகவும், பொது அறிவினை வளர்த்து கொள்ளும் நோக்குடன் மணற்குளம் அபிவிருத்தி அமைப்பின் பூரண அனுசரணையுடன் பொது நூலகம் ஒன்று திறக்கபட உள்ளது.
திகதி-13/11/2015 (இன்று)
நேரம்-4.30 மாலை
இடம்-வெள்ளிமலை அபிவிருத்தி அலுவலகம்
இன் நிகழ்வில் இக் கிராமங்களில் உள்ள பள்ளி நிர்வாகிகள்,மாணவர்கள் மற்றும் ஊர் மக்களும் கலந்து கொள்ளுமாறு மணற்குளம் அபிவிருத்தி அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
மணற்குளம் அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையில் பொது நூலகம் திறப்பு நிகழ்வு-Photo
Reviewed by NEWMANNAR
on
November 13, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment