இலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷர் பிஸ்வால், இன்று அதிகாலை 5.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு அமைச்சு மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
மேலும், இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்...
Reviewed by Author
on
December 20, 2015
Rating:

No comments:
Post a Comment