அண்மைய செய்திகள்

recent
-

3 இந்திய மீனவர்கள் கைது...


நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 இந்திய மீனவர்கள் கைது... Reviewed by Author on January 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.