அண்மைய செய்திகள்

recent
-

கடற்படையினரால் 31 மீனவர்கள் கைது


தடைசெய்யப்பட்ட லயிலா வலையை பாவித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 31 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பத்தலங்குன்டுவ தீவிற்கு அருகாமையில் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களின் 8 மீன் பிடி படகுகள் மற்றும் வலைகள் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் 31 மீனவர்கள் கைது Reviewed by Author on January 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.