அண்மைய செய்திகள்

recent
-

மரமாக உருமாறும் மனிதர்...

பங்களாதேஷத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருகிறார்.

25 வயதான அபுல் பஜந்தர் என்பவர் அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டு,அவரது கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.









மரமாக உருமாறும் மனிதர்... Reviewed by Author on January 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.