இலங்கையின் பொலித்தீன் பாவனை தடை அமுலுக்கு வந்துள்ளது...
இலங்கையின் பொலித்தீன் பாவனை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி மளிகைக்கடைகள் மற்றும் ஏனைய வியாபாரத்தளங்களில் பொலித்தீன் பைகளை பயன்படுத்தல் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையின்படி 20 மைக்ரோன்ஸ் அளவைக்கொண்ட பொலித்தீன் பைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இதனை மீறுவோருக்கு 10ஆயிரம் ரூபாவரைவில் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இலங்கையின் பொலித்தீன் பாவனை தடை அமுலுக்கு வந்துள்ளது...
Reviewed by Author
on
January 02, 2016
Rating:
Reviewed by Author
on
January 02, 2016
Rating:


No comments:
Post a Comment