அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு...


கிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகதிற்கு பின் புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய 51 வயதான அருணாசலம் இந்திரசேனன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் நீர்வேலியை வதிவிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையே ஆவார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு... Reviewed by Author on February 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.