அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? ரணில் கேள்வி




“சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளமையும் அவரவர் சுயவிருப்பம் எனவும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.“சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளமையும் அவரவர் சுயவிருப்பம் எனவும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.“சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளமையும் அவரவர் சுயவிருப்பம் எனவும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.


சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? ரணில் கேள்வி Reviewed by Author on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.