மன்னார் நானட்டான் ம.வி பாடசாலையின் புதிய அதிபர் தனது கடமையை பெறுப்பேற்றுக்கொண்டார்-படம்
மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையின் புதிய அதிபர் அருட்சகோதரன் விஜயதாசன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமையை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
.
குறித்த அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்றது.
இதன் போது பாடசாலையில் புதியை அதிபரை வரவேற்கும் வகையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தரையாடல்களும் இடம் பெற்றது.
மன்னார் நானட்டான் ம.வி பாடசாலையின் புதிய அதிபர் தனது கடமையை பெறுப்பேற்றுக்கொண்டார்-படம்
Reviewed by NEWMANNAR
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment