அண்மைய செய்திகள்

recent
-

பிரதான வீதியில் உறங்கும் முல்லைத்தீவு விவசாயிகள்---- படங்கள் இணைப்பு


முல்லைத்தீவில் சில விவசாயிகள் இரவில் பிரதான வீதியின் நடுவே உறங்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
A34,A35 வீதியில் பகலில் நெல்லை உளரவிட்டும், இரவில் பனியில் நனையவிட்டும் வீதிகளில் உறங்கியும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தும் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளுகின்றனர்.

இதனால் தொடர்ந்தும் குறித்த பகுதியில் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதான வீதியில் உறங்கும் முல்லைத்தீவு விவசாயிகள்---- படங்கள் இணைப்பு Reviewed by Author on March 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.