அண்மைய செய்திகள்

recent
-

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்....


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து துபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஏ 380 என்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

580 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவது மிகவும் அரிது.

222 பயணிகள் 22 சிப்பந்திகள் விமானத்தில் இருந்துடன் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்.... Reviewed by Author on April 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.