பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில்-பொலிஸ் உத்தியோகத்தர் பலி-Photo
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோக த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்தில் யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 48 வயதான பொலிஸ் கான் ஸ்டபிள் யோகநாதன் என்பவரே பலியாகியுள்ளார்.
இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத் தியசாலையில் மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (செ-15-312)
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில்-பொலிஸ் உத்தியோகத்தர் பலி-Photo
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment