அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வு.(படம்)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாக பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை(16) காலை இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.

-சோலை பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் சான்டர் சில்வா தலைமையில் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

பேசாலை பங்கின் உதவி பங்குத்தந்தை குறித்த இரத்ததான நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.




-மன்னார் நிருபர்-

(16-07-2016)








மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வு.(படம்) Reviewed by NEWMANNAR on July 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.