1990இல் மூடப்பட்ட பாதை 26 ஆண்டுகளின் பின் பாவனைக்காக திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட திக்கோடை கிராமத்திலிருந்து தும்பாலை நோக்கிச் சொல்லும் ஆதிகால பாதையானது நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் உதவியோடு முழுநாள் சிரமதானம் செய்யப்பட்டு பாவனைக்காக மாற்றப்பட்டது.
திக்கோடை தும்பாலை பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் இப்பாதையின் முக்கியத்துவம் பற்றியும் கிராம குறைகள் சம்பந்தமாகவும் மாகாண சபை உறுப்பினருடன் கலந்துரையாடியதனை அடுத்து
1990இல் மூடப்பட்ட பாதை 26 ஆண்டுகளின் பின் பாவனைக்காக திறப்பு
Reviewed by NEWMANNAR
on
October 27, 2016
Rating:

No comments:
Post a Comment