அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாலத்தடியில் தடம்புரண்டது தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம்

 தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம்
போட்டி போட்டு ஓடியதால் வந்த விபரீதம்

இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி 4-50 மணிக்கு புறப்புறப்பட்ட தனியார் பேருந்தும் யாழ்ப்பாணத்தில் 40 நிமிட இடைவெளியில் 5-30 மணிக்கு மன்னார் நோக்கிப்புறப்பட்ட அரசபேரூந்தும் மன்னார் பாலத்தடியில் ஒருவரை யொருவர் முந்துவதற்கான முயற்சியில் கலைபட்டபோது 7-05மணியளவில்  GU-3099 இலக்க தனியார் பேரூந்து ஆனாது கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தள்ளது. கரப்பான் பூச்சிபோல் கவிழ்ந்து கிடக்கின்றது.போட்டி போட்டு ஓடியதால் வந்த விபரீதம்
 நல்ல வேலையாக தனியார்பேரூந்தினுள் பயணம் செய்தவர்களில் 8குறைவான பயணிகளே இருந்துள்ளனர் அதில் இருவருக்கு பலத்தகாயத்துடன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தொடர் பஸ்விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது 40 நிமிட இடைவெளியிருந்தும் எவ்வாறு இரண்டு தரப்பு பேரூந்தும் எவ்வாறு மேதாவாய்ப்புள்ளது அப்படியானால் இரண்டு தரப்பினரும் அதிவேகமாக ஓடியுள்ளனர்.
 மக்களின் உயிரைவிட தங்களின் திறமையும் பணமும் தான் பெரிதாகப்படுகின்றது. இப்படியான ஓட்டுனர்களை உடனடியாக சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடல்கள் நல்லதீர்வைத்தருமா….????


-VMK-
மன்னார் பாலத்தடியில் தடம்புரண்டது தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம் Reviewed by Author on November 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.