5000 ரூபா தாளுக்கு வருகிறது தடை?
நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்தார்.இந்தியாவில் மோடி செய்தது போல் இலங்கையில் நாமும் செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்
2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்தார்.இந்தியாவில் மோடி செய்தது போல் இலங்கையில் நாமும் செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்
5000 ரூபா தாளுக்கு வருகிறது தடை?
Reviewed by NEWMANNAR
on
December 11, 2016
Rating:

No comments:
Post a Comment