அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேணி குழவிசுட்டன் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஆசீர்வாதம் ஸ்ரிபன் வயது 36 தனது உறவினரின் யாழ்ப்பாணத்திலிருக்கும் வீட்டிற்கு செல்வதற்கு நேற்று மாலை புளியங்குளம் பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தபோது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார் இதையடுத்து தமது அருகில் நின்றவர்களின் உதவியுடன் புளியங்குளம் பிரதேச சைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குறித்த முன்னாள் போராளி உயிரிழந்துள்ளதாகவும் தற்போது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். Reviewed by NEWMANNAR on December 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.